ஓட்டு கேட்டு வராதீங்க

img

ஓட்டு கேட்டு வராதீங்க விரட்டப்படும் நாம் தமிழர் கட்சியினர்

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் இடைத்தேர்தல்  வரும் 27-ஆம் தேதி நடைபெற உள்ளது. நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா போட்டியிடுகிறார்.இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சில தினங்களுக்கு முன்பு தேர்தல் பரப்புரைக்காக ஈரோடு வந்தார். அப்போது  பொதுக்கூட்டத்தில் பேசும்போது, அருந்ததியர் மக்கள் வந்தேறிகள் என பொருள் படும் வகையில் சர்ச்சைக்குரிய வகையில் பொதுக்கூட்ட மேடையில் பேசினார்.

;